உள்நாடு
பியகமவில் போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!
குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (26) சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹேஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். மேலும்...
நாட்டில் அதிகரித்து வரும் விவாகரத்து!
இந்த நிலை 2020 ஆம் ஆண்டிலிருந்து அதிகரித்து வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும்...
தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் ஊழியர் பற்றாக்குறை!
மொழிபெயர்ப்பாளர்கள் பற்றாக்குறைக் காரணமாக கணக்காய்வு அறிக்கைகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...
தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட கல்விசாரா ஊழியர்கள் தீர்மானம் !
சம்பளப் பிரச்சினையை நிவர்த்திக்குமாறு கோரி கடந்த காலங்களில் பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றியம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது. மேலும்...
ஆஸ்துமா நோயாளர்கள் அதிகளவில் பதிவாகும் நாடுகளின் பட்டியலில் இலங்கை !
நீண்ட காலத்திற்கு ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தாமல் விடுகின்ற பட்சத்தில், சுவாசக் கட்டமைப்பில் ஏற்படக்கூடிய கோளாறுகளினால் மரணம் ஏற்படலாம் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும்...
வாழ்நாளில் பயணம் செய்ய வேண்டிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை !
2,95,000-இற்கும் மேற்பட்ட வாசகர்களின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு இந்த தரவரிசை வௌியிடப்பட்டுள்ளது. மேலும்...
உலகம்
தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் !
தாய்வானில் இம்மாத ஆரம்பத்தில் 7.2 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதில் இருந்து இதுவரை 1,000க்கும் மேற்பட்ட பின் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது மேலும்...
வெயிலுக்கு 6 பேர் பலி
தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் கடந்த 3 மாதங்களாகவே வறண்ட வானிலை நிலவி வந்தது. மேலும்...
கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்
அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளன மேலும்...
இந்தியா
முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பம்
இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன மேலும்...
அக்பர் - சீதா சிங்கங்களுக்கு புதிய பெயர்கள் வைக்க முடிவு
திரிபுரா மாநிலத்தில் உள்ள செபாஜிலா உயிரியல் பூங்காவிலிருந்து மேற்குவங்கத்தில் உள்ள சிலிகுரி உயிரியல் மேலும்...
ஐஸ்கிரீம் சாப்பிட்ட இரட்டை குழந்தைகள் பலி
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா பெட்டஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மேலும்...
சீனா
சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல். மேலும்...