பியகமவில் போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

peoplenews lka

பியகமவில் போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதி!

பியகம பகுதியில் பெருமளவிலான போதைப் பொருட்களுடன் கைதான பிரதான சந்தேகநபரை 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு மஹர நீதவான் பொலிஸாருக்கு அனுமதியளித்துள்ளார்.

குறித்த சந்தேகநபர் நேற்றைய தினம் (26) சுமார் 30 கிலோகிராமுக்கும் அதிகமான ஐஸ், ஹேஸ் மற்றும் ஹெரோயின் ஆகிய போதைப் பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதேவேளை, மேலும் ஒரு தொகை போதைப் பொருளுடன் கைதான குறித்த சந்தேகநபருடன் தொடர்புடைய ஏனைய மூன்று பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Share on

உள்நாடு

peoplenews lka

“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”...

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச.. Read More

peoplenews lka

“ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது”...

அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது.. Read More

peoplenews lka

தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்...

தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும்.. Read More

peoplenews lka

மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்...

மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின்  மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு.. Read More