உள்நாடு
“மதுபான உரிமங்கள் எமது ஆட்சியில் தடை செய்யப்படும்”
தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிம பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும்...
“ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் நடைபெறாது”
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலைத் தவிர வேறு எந்தத் தேர்தலும் இவ்வருடம் நடைபெறாது மேலும்...
தாதியர்களின் ஓய்வு பெறும் வயதில் மாற்றம்
தாதி உத்தியோகத்தர்கள் உட்பட குறிப்பிட்ட சில சுகாதார சேவைகளில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு பெறும் மேலும்...
மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும்
மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மேலும்...
எண்ணெய் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்று (07) சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. மேலும்...
“ நானே அம்மாவை கொலை செய்தேன்”
யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவரின் சடலம் வெள்ளிக்கிழமை (03) மீட்கப்பட்டுள்ளது. மேலும்...
உலகம்
ஜனாதிபதியாக பதவியேற்ற விளாடிமிர் புதின்
ரஷ்ய ஜனாதிபதியாக விளாடிமிர் புதின் ஐந்தாவது முறையாக பதவியேற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 6 ஆண்டுகள் ஆகும் மேலும்...
பேச்சுவார்த்தையை நிராகரித்தது இஸ்ரேல்
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் மாதம் இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும்...
“தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்”
இந்தியாவின் அண்டை நாடான மாலத்தீவு தனது பொருளாதாரத்துக்கு சுற்றுலா வருவாயை பெரிதும் நம்பி இருக்கிறது. மேலும்...
இந்தியா
மதுவிற்காக 4 மாத குழந்தையை விற்ற தாய்
கர்நாடக மாநிலம் கொப்பல் தாலுகாவில் உலிகி கிராமத்தில் 25 வயது பெண் ஒருவர் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். மேலும்...
முறையான சடங்குகள் இல்லாத திருமணத்தை அங்கீகரிக்க முடியாது
திருமணம் என்பது ஆடல், பாடலுக்கான நிகழ்ச்சி அல்ல. மது அருந்துவதற்கும், சாப்பிடுவதற்குமான நிகழ்ச்சி அல்ல. மேலும்...
பெண்ணின் நுரையீரலில் சிக்கியிருந்த மூக்குத்தி
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள சாஸ்தாம் கோட்டையைச் சேர்ந்த 44 வயதான பெண்ணுக்கு கடந்த 12 ஆண்டுகளாக மேலும்...
சீனா
நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு
சீனாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. மேலும்...
பூனையால் தீப்பற்றி எரிந்த வீடு
தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் கடந்த 4-ந் திகதி திடீரென தீப்பற்றி எரிந்தது. மேலும்...
சீன ஜனாதிபதி உக்ரைன் ஜனாதிபதியை சந்தித்துள்ளார்!
இரு நாட்டு ஜனாதிபதிகளுக்கு இடையில் தொலைபேசி ஊடாக பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளதாக தகவல். மேலும்...